மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்காக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்தக் குடும்பத்திற்கு காசோலையை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2025
